நாகர்கோவில்: கன்னியாகுமரி-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.