நாகர்கோவிலில் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: