ஈரோடு: நாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.
ஈரோடு: நாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.