திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் காட்டாற்று வெள்ளம் : 100 ஏக்கர் விளைநிலம் பாதிப்பு

திண்டுக்கல் : கொடைரோட்டில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறுமலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தால் 100 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமராஜபுரம், நாயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: