கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். மரத்தை அகற்றி 4 பேரை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: