கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மின் விநியோகம்

கடலூர் : கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூரில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. கஜா புயலின் மையப்பகுதி கரையை கடந்ததை அடுத்து மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: