அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். குடிசைகளற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.25 லட்சத்திற்கு வீடு கிடைக்கக்கூடிய நிலை தமிழகத்தில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: