கஜா புயல் எதிரொலி : 6 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: