கஜா புயல் எதிரொலி: பாம்பன், கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: பாம்பன், கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டது. எண்ணூர் துறைமுகத்தில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டது. மேலும் கஜா புயலால் நாகை துறைமுகத்தில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: