நியூட்ரினோ திட்டத்துக்கு தற்போதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

பெரியகுளம்: நியூட்ரினோ திட்டத்துக்கு தற்போதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தாது என்றும் பெரியகுளத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: