சென்னை: தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். மேலும் வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். மேலும் வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.