சொத்து குவிப்பு வழக்கு : புதுச்சேரி தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்

புதுச்சேரி : சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல். ஏ.வாக அசோக் ஆனந்த் இருந்தார். இதன்மூலம்  தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: