நெல்லை நாங்குநேரி காவல் நிலையத்தில் எம்எல்ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் ரகளை : 3 பேர் கைது

நெல்லை : நெல்லை நாங்குநேரி காவல் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக எம்எல்ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் கார்த்திக் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: