இலங்கையில் அதிபர் சிறிசேன அரசுக்கு ஆதரவாக கொட்டும் மழையிலும் பேரணி

கொழும்பு : இலங்கையில் அதிபர் சிறிசேன அரசுக்கு ஆதரவாக கொழும்புவில் கொட்டும் மழையிலும் பேரணி நடந்து வருகிறது. ராஜபக்சே ஆதரவாளர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டைமான் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: