ஹிட்லரை போன்று ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது மோடி அல்ல, இந்திராகாந்தி தான் : ரவிஷங்கர் பிரசாத்

டெல்லி: ஹிட்லரை போன்று ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது பிரதமர் நரேந்திர மோடி அல்ல, இந்திரா காந்தி தான் என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி ஆட்சியில் தான் வீட்டை விட்டு யாரும் வெளியேற முடியாத சூழல் நிலவியதாகவும் என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: