கரூர் அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 283 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கரூர்: புன்னம்சத்திரம் அருகே ரெங்கபாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 283 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெயலட்டின் குச்சிகள் மற்றும் 700 மீட்டர் திரியை பதுக்கி வைத்திருந்ததாக தர்மலிங்கம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: