கோவில் திருவிழாக்களில் ஆபாச நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நடன நிகழச்சிகள் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பும் தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: