மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாவட்ட வாரியாக 25,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: