சென்னை; ராஜபக்சே இலங்கை பிரதமரானது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என சென்னையில் பேசிய இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேன தற்போது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.
சென்னை; ராஜபக்சே இலங்கை பிரதமரானது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என சென்னையில் பேசிய இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேன தற்போது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.