தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னை சாஸ்திரி பவனை இன்று காலை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 300 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: