ராகேஷ் அஸ்தானா மீதாக வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்

புதுடெல்லி: ராகேஷ் அஸ்தானா மீதாக வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி எம்.கே.சின்ஹா உட்பட 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி. ஏ.கே.பஸ்ஸி போர் பிளேயருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அலோக் வர்மாவுக்கு நெருக்கமாக இருந்த சிபிஐ அதிகாரிகள் 13 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: