திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசாருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உளவுத்துறை தகவலை அடுத்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது.