குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி : பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை எட்டியதை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்தம் 77 அடி நீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணை தற்போது 72 அடியை எட்டியதை அடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: