கோவை விரைவு ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரிடம் பிடிபட்டார்

சென்னை : கோவை விரைவு ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவர் போலீசாரிடம் சிக்கினார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வடபழனியை சேர்ந்த நவீன்குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: