அமிர்தசரஸ் ரயில் விபத்து : 8 ரயில்கள் ரத்து

பஞ்சாப் : அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ்-மனவாலா இடையே 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: