மெகுல் சோக்சி நிறுவனங்களில் இருந்து ரூ.218.4 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல்

மும்பை: மெகுல் சோக்சி நிறுவனங்களில் இருந்து ரூ.218.4 கோடி மதிப்புள்ள வைரத்தை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி வாங்கிவிட்டு மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில், அமலாக்க பிரிவி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: