அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு

சென்னை: அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவர் மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜோலார்பேட்டையில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிகிறார்….

The post அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: