சேலம் அருகே வேளாண்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

சேலம்: சேலம் அருகே பாரப்பட்டியில் உள்ள வீட்டில் வெண்ணந்தூர் வேளாண்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் இருக்கும் மரத்தில் வேளாண்துறை அதிகாரி சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணியிடமாற்றம் காரணமாக மனஉளைச்சலில் சிவகுமார் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: