மணல் கொள்ளையர்களிடம் காவல் ஆய்வாளர் பேரம் பேசியது பற்றி விசாரிக்க எஸ்.பி. உத்தரவு

ராமநாதபுரம்: மணல் கொள்ளையர்களிடம் சாயல்குடி காவல் ஆய்வாளர் பேரம் பேசியது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பேரம் பேசிய வாட்ஸ்அப் ஆடியோ வெளியானதை அடுத்து ஆய்வாளர் முகமது நசீரை விசாரிக்க எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: