நாகை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்த குழந்தை... மீட்கும் பணி தீவிரம்

நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய துளையில் 2 வயது குழந்தை விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: