மதுரை: எச்.ராஜாவுடன் வழக்கில் சேர்க்கப்பட்ட 5 பேர் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். திருமயம் அருகே மெய்யபுரததைச் சேர்ந்த 5 பேர் முன்ஜாமின் கோரியுள்ளனர். ஐகோர்ட், போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக எச்.ராஜா உள்ளிட்டோர் மீது திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 பேரின் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது