உசிலம்பட்டியில் கருவை கலைக்க முயற்சி செய்த 7 மாத கர்ப்பிணி பெண் பலி

மதுரை: உசிலம்பட்டி அருகே 7 மாத கர்ப்பிணி கருவை கலைக்க முயற்சி செய்த போது உயிரிழந்தார். தனியார் மருத்துவமனை செவிலியர் வீட்டில் கருக்கலைப்பு செய்யும் போது உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி ராமுத்தாய் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: