திருச்சி: அதிமுக அரசைக் கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏராளாமான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடப்பதைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.