மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்கு சந்தைகள் பெரும் சரிவுடன் முடிவடைந்தன. மும்பை பங்கு சந்தை 505 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 37586 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 137 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 11378 புள்ளிகளிலும் முடிவடைந்தன.