திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா 8 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது. கொள்ளிடம் கதவணை பாலம் உடைந்ததை தொடர்ந்து சீரமைப்பு பணியால் 8 நாட்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது.
திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா 8 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது. கொள்ளிடம் கதவணை பாலம் உடைந்ததை தொடர்ந்து சீரமைப்பு பணியால் 8 நாட்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது.