பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தொண்டபாடி அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியை கமர்நிஷாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: