பேரிடர் பயிற்சியில் பலியான மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பரிதாபமாக பலியான மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்த நிதியுதவி வழங்கப்பட்டது. நாதேகவுண்டன்புதூரில் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அளித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: