மும்பை : வெளி உணவுகளை திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. பிவிஆர் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உணவுகளை அனுமதிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு எச்சரித்துள்ளது.