வெளி உணவுகளை திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிரா அரசு அனுமதி

மும்பை : வெளி உணவுகளை திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. பிவிஆர் உள்ளிட்ட அனைத்து  திரையரங்குகளுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உணவுகளை அனுமதிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு எச்சரித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: