நீலகிரி: கூடலூரில் தேயிலை ஆலையில் போலி டீத்தூள் தயாரித்ததை தேசிய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பல ஆயிரம் கிலோ போலி டீத்தூள் மூட்டைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நீலகிரி: கூடலூரில் தேயிலை ஆலையில் போலி டீத்தூள் தயாரித்ததை தேசிய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பல ஆயிரம் கிலோ போலி டீத்தூள் மூட்டைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.