62,000 பேருக்கு பதவி உயர்வு அளிக்கிறது ரயில்வே

புதுடெல்லி: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரயில்வேயில் குரூப் சி அல்லது கிளார்க் நிலையில் உள்ள ஊழியர்கள் குரூப் பி பிரிவுக்கு  நிலை உயர்த்தப்பட உள்ளனர். இதனால் 62,000 பேர் பலன் பெறுவார்கள். குரூப் பி பிரிவில் கெஜட் மற்றும் கெஜட் அல்லாத அதிகாரிகளும்  அடங்குவர்’ என்றார். இதுகுறித்து ரயில்வே ஊழியர் கூட்டமைப்பினர் கூறுகையில், கெஜட் அல்லாத பிரிவில் சேர்த்து பண பலன்களை குறைகக்  கூடாது. சம ஊதிய பலன் தரவேண்டும் என கோரியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: