தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து நாளை மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூட்டில் மாண்டவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலர் ஐ.பெரியசாமி, அனிதா, கீதா ஜீவன் ஆகியோருடன் நாளை தூத்துக்குடி சென்று பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது