கோவை மத்திய சிறையில் கைதி தூக்குபோட்டு தற்கொலை

கோவை: கோவை மத்திய சிறையில் கைதி சீனிவாசன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுமி பலாத்காரம் வழக்கில்  சீனிவாசன் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றவர்.2015-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: