இந்தோனேசியா: உலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு சமந்தப்பட்ட குரங்கு காப்புரிமை கோர முடியாது என சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தோனேசியாவின் ஜாவா காடுகளுக்கு புகைப்படம் எடுக்க சென்ற பிரிட்டனை சேர்ந்த டேவிட் ஸ்லேட்டர் என்ற புகைப்பட கலைஞர் தனது கேமராவை வனப்பகுதியில் தவறவிட்டார். இந்த கேமராவை கையில் எடுத்து குரங்கு ஒன்று செல்பி எடுத்து கொண்டது.