டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்பு துறை இயக்குநர் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது  குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதலாக தீயணைப்பு துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அத்துறை பொறுப்பில் இருந்த ரவிக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை….

The post டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: