திருச்சியில் குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் 3,000 லிட்டர் காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

திருச்சி: திருச்சி பீம நகரில் உள்ள குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் 3,000 லிட்டர் காலாவதியான குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குளிர்பானத்தின் மாதிரி எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்….

The post திருச்சியில் குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் 3,000 லிட்டர் காலாவதியான குளிர்பானம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: