நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது: அமைச்சர் பெரியசாமி பேட்டி

மதுரை: நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது என மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

The post நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது: அமைச்சர் பெரியசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: