இந்தியா உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை 19.02 கோடியை தாண்டியது..! 40.91 லட்சம் பேர் உயிரிழப்பு Jul 17, 2021 தில்லி தின மலர் டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,091,477 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 190,266,584 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 173,477,758 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 79,190 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளனர். புதிதாக அதிக தொற்று பரவி வரும் நாடுகளில் இந்தோனேசியா 54,000, பிரேசில் 45,591, இங்கிலாந்து 51,870, இந்தியா 38,112, அமெரிக்கா 38,371 ஆக உள்ளது. … The post உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை 19.02 கோடியை தாண்டியது..! 40.91 லட்சம் பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்து விட்டன: காங்கிரஸ் கடும் தாக்கு
திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கம்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்