திருச்சியில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்..!!

திருச்சி: திருச்சியில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குட்ஷெட்டில் உள்ள லாரி பார்க்கிங்கை தெற்கு ரயில்வே டெண்டருக்கு விட்டிருந்தது. குட்ஷெட்டை டெண்டர் எடுத்தவர்கள் அதிக தொகை கேட்பதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்….

The post திருச்சியில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: