ஆவின் பணி முறைகேடு பற்றி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..!!

சென்னை: ஆவின் பணி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது….

The post ஆவின் பணி முறைகேடு பற்றி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: