நாகர்கோவில் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில்: கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், சுரேஷ் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சுரேஷுக்கு 10,000 அபராதம், மற்ற 4 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது….

The post நாகர்கோவில் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: