சென்னையில் விழுந்த 20 மரங்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் 20 இடங்களில் விழுந்த மரங்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டது. புயல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 300 இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது….

The post சென்னையில் விழுந்த 20 மரங்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: